மதிப்பெண்

நன்கு படித்து, தேர்வுகளை எழுதினாலும் முடிவுகள் வரும்வரை மாணவர்களுக்கு உள்ளம் சற்று அலைபாயவே செய்யும்.
நாகப்பட்டினம்: அண்மையில் நடந்து முடிந்த 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
கல்விக்கு அப்பாற்பட்டு இதர நடவடிக்கைகளிலும் சாதனை புரியும் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி மாணவர்களுக்கு அண்மையில் விருதுகள் வழங்கப்பட்டன. பலதுறைத் தொழிற்கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த ஆண்டு 11 மாணவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்தது.
திருச்சி: பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்கீழ் செயல்படும் கல்லூரிகளில் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வில் ஒன்று, இரண்டு என ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் வந்ததால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.